உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தாய் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 16-ம் தேதி வந்த பெண்ணுக்கு...
Read moreபா.ஜ.க-வின் மத்திய சென்னைக்கான எஸ்.சி. பிரிவு தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாலச்சந்தருக்கு ஏற்கனவே உயிருகன அச்சுறுத்தல் இருந்து...
Read moreநிர்வாண நிலையில் இறந்துகிடந்த கணவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் பெண் ஒருவர் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு (53)....
Read moreபெற்றோர் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக 17 வயது மகன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச்...
Read moreசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 344 உயர்ந்து ரூ. 38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ. 1.20 அதிகரித்து ரூ....
Read moreபள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை கைது செய்த காவல்துறையினர், போக்சோ வழக்கில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர்...
Read moreஇறந்துபோன தாயின் சடலத்தை பிளாஸ்டிக் டிரம்மில் வைத்து சிமெண்ட் பூசிய மகனின் செயலால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை நீலாங்கரையிலுள்ள சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்...
Read moreமுதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ் தாயின் படத்தை பதிவிட்டது சமூகவலைதளங்களில் கவனமீர்த்துள்ளது. கடந்த...
Read moreதென்னிந்திய சினிமாவின் கொண்டாடப்படும் பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையுடன் கூடிய போஸ்டல் கவரை தபால் துறை சார்பில் அறிமுகம்...
Read moreநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தலைவர் அண்ணாமலைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நடந்த போர் ஒரு வழியாக முடிந்துள்ளது. 2024 தேர்தலை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh