தமிழ்நாடு

பொன்முடி மீதான வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006...

Read more

ஒரே பூமி – ஒரே யோகா!

பாதுகாப்புப் படைகள் சார்பில் சென்னையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்திய பாதுகாப்பு படைகள் சார்பில் பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்திய...

Read more

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – இடைக்காலத் தடை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை...

Read more

ஆர்.டி.ஓ.,விற்கு 1.15 கோடி அறிவித்த முதலமைச்சர்

முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்....

Read more

ஆக்கிரமிப்புகளுக்கு மின், குடிநீர் இணைப்பு கிடைத்தது எப்படி?

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புக் கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்துக்கு சென்னை...

Read more

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

நடப்புக் கல்வியாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இடைநிற்றலைக் குறைக்கும் வகையிலும், பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளயில்...

Read more

முழுமையாக அகற்றுக – நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கான கொடிக்கம்பம் அமைப்பது...

Read more

பாமக எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி

பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாமகவைச் சேரந்த அருள் இருந்து வருகிறார்....

Read more

அபராதம் விதிக்கப்படும் – அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு அளிக்கும்...

Read more

ரூ.26 லட்சம் அபராதம் விதித்த மீன்வளத்துறை

மீன்பிடி தடைக்காலத்தின் போது தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இரண்டு கேரளா விசைப்படைகளுக்கு ரூபாய் 26 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் ஆறு மாத காலம்...

Read more
Page 3 of 208 1 2 3 4 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.