தமிழ்நாடு

விஜயதசமி அன்றாவது கோயில்கள் திறக்கப்படுமா?… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் வெள்ளி,...

Read more

கேரளாவில் மாவோயிஸ்ட்டுக்கள் கைது… தமிழக மருத்துவர் வீட்டில் தீவிர சோதனை!!

கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது...

Read more

#BREAKING தீபாவளி சிறப்பு பேருந்துகள்… சற்று முன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு,...

Read more

#BREAKING தஞ்சையில் கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு!

தஞ்சை அரசு மருத்துவமனையில் கட்டப்பையில் வைத்து அடையாளம் தெரியாத பெண்ணால் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன் - ராஜலட்சுமி இருவரும்...

Read more

#BREAKING திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு!

வேலூர் - திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2013ம்...

Read more

புளியந்தோப்பு கட்டடம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!

புளியந்தோப்பு கட்டடம் குறித்து ஐஐடி நிபுணர் குழு சமர்ப்பித்த 441 பக்க அறிக்கை குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்....

Read more

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட...

Read more

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அலர்ட்… இந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையா இருங்கப்பா…

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

மகாளய அமாவாசை… நாளை முதல் 2 நாட்களுக்கு தடை விதிப்பு!

கொரோனா தொற்றின் தீவிரம் சற்றே தலைதூக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட...

Read more

நல்ல வார்த்தை சொன்னீங்க – அமைச்சரை புகழும் மக்கள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

Read more
Page 38 of 208 1 37 38 39 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.