அரசு அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரி உள்பட மூவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியகம்...
Read moreஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாக உள்ளதால் மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. முக கவசம் கட்டாயமில்லை ஆனால் கர்ப்பிணி தாய்மார்கள், இணை...
Read moreதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று நடைபெற்றது....
Read moreதிட்டமிட்டபடி திட்டமிட்ட இடத்தில் புதிய கடைமடை இயக்க அணை (ரெகுலேட்டர்) அமைக்காவிட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
Read moreதிருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் எம்.பி துரை வைகோ ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது திருச்சி தொகுதியில் இன்று...
Read moreதமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
Read moreதிமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் என ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து...
Read moreஆட்சி மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும் ரகசிய ஆலோசனைகளை நடத்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொய்...
Read moreநடிகரும், எழுத்தாளருமான நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75. கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் அறிமுகமானவர் ராஜேஷ். தமிழ்,...
Read moreஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் வரும் 30ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh