தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல்...
Read moreமதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் அலை நாளுக்கு...
Read moreபொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா...
Read moreசென்னையில் நாளை முதல் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி செல்ல கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த...
Read moreமாஸ்க் அணியாமல் இனி வாகனம் ஓட்டி வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு...
Read moreஎங்கள் தொகுதி எம். பி.யை காணவில்லை என்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட நபரை நேரில் சந்தித்த எம்.பி. யின் புகைப்படம் வைரலாகி வருகிறது. தென்காசி : தென்காசி மாவட்டம்...
Read moreபிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம்...
Read moreதமிழக அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த 1...
Read moreவளிமண்டல சுழற்சி காரணமாக 9 முதல் 12-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு...
Read moreதிண்டுக்கல் : கொடைக்கானல் கீழ்மலை பாரதி அண்ணாநகர் பகுதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ,கிராமங்களான பாரதிஅண்ணாநகர், கள்ளக்கிணறு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh