அமெரிக்காவில் நடந்த அதிபர் தோல்வியை தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் மறைமுகமாக தெரிவித்துள்ளார். வாஷிங்டன் : அமெரிக்காவில்...
Read moreஇந்தியா சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் சீனாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்கா ஆணையம் அந்நாட்டு...
Read moreஅமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனின் பயோன்டெக் நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு, மக்கள் பயன்பாட்டிற்கான அனுமதியை இங்கிலாந்து அரசு வழங்கி உள்ளது. உலக அளவில் பெரும்...
Read moreஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டனை அமெரிக்க நிதி நிலைக்குழு தலைவராக நியமிக்க டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள...
Read moreபாகிஸ்தானில் மாமியார் ஒருவர் தன் மருமகனுக்கு AK-47 துப்பாக்கி பரிசளித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது. பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மணமகனுக்கு அவரது மாமியார்...
Read moreஜெர்மனியின் ரெட்டன்பெர்க் நகரத்தின் மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த 7 அடி உயர ஆணுறுப்பு சிலை மாயமானதால் அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனியின் ரெட்டன்பெர்க் நகரத்தின்...
Read moreசீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. இந்த வருட தொடக்கம் முதல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில்,...
Read moreஉலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று நடைபெறுகிறது உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1988 இல் அனுசரிக்கப்பட்டது. இது எச்.ஐ.வி உடன் வாழும்...
Read moreநான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும், அது எனது உரிமை எனவும் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சோனரோ தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது....
Read moreவிண்வெளியில் இருக்கும் குப்பைகளை வருகின்ற 2025 ஆண்டுக்குள் அகற்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமும், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சியும் ஒப்பந்தம் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிளியர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh