கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை, 1,000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள்' என, செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனவால் உலகளவில் மொத்தம் இரண்டு கோடி பேர்கள்...
Read moreரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செய்த பரிசோதனையில், 14 சதவீத நபர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா : உலகின் முதல் கொரோனா...
Read moreசீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல்...
Read moreநேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. 2020 அதன் கோர ஆட்டத்தை இன்னும் தொடர்ந்து வருகின்றது....
Read moreஅமெரிக்காவில் நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் (Gudlavaleru) சேர்ந்த...
Read more2017 ஆம் ஆண்டில் டோக்லாம் பீடபூமியில் 73 நாள் பூட்டான் எல்லையில் சீனாவிற்கு எதிராக இந்திய ராணுவம் படைகளை நிறுத்தி பூடானுக்கு உதவியது. ஆனாலும் சீன இராணுவம்...
Read moreஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசிய தலைவர்களுடன் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமரை உளவு பார்க்கும் சீனா: 5 முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள்...
Read moreஓர் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசியம் இப்போது பின்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் மட்டும் துருவ பகுதிக்குள் நுழையும் சூரிய...
Read moreஐக்கிய அரபு அமீரகம் பரிசோதனை நிலையில் உள்ள அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர அனுமதி அளித்தது. துபாய்: உலகையே உலுக்கி கொண்டு வரும்...
Read moreசென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை நீரில் அறந்து கிடந்த மின்வயரை மிதித்த 35 வயது பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இன்று காலை பலியாகினார். சென்னை பெரியார்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh