கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒன்பது மாதங்களுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு முடிவுரை எழுதப்போவது யார் என்ற போட்டி...
Read moreவங்காளதேசம் நராயங்கன்ச் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் எரிவாயு குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்கா: வங்காளதேசம் டாக்காவுக்கு அருகில் உள்ள நராயாங்கஞ்ச்...
Read more4ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கலந்தாலோசனையில் பங்கேற்ற இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் எல்லை பிரச்னை குறித்து விவாதித்தாகக் கூறப்படுகிறது. தற்போது இந்திய-சீன...
Read moreவிருதுநகரில், திருநங்கையாக மாறிய ஹரினாவை, ஓராண்டாகக் காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள...
Read moreஇந்தியா-சீனா எல்லை பிரச்சனைக்கு இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: இந்தியா-சீனா எல்லையிலுள்ள கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக...
Read moreஅடுத்த ஆண்டு மத்திய பகுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் குறைவு என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. மனித உயிர்களை கொன்று குவித்துக்...
Read more2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலில், 'அமேசான்' நிறுவன சி.இ.ஓ.-வின் முன்னாள் மனைவி, மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார். 2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள்...
Read moreஇந்தியாவின் கோரிக்கையை ஏற்ற ரஷ்யா இனிமேல் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்காது என்று உறுதி அளித்தது. மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில்...
Read moreஜெர்மனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர், தனது 5 குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ள...
Read moreஇந்தியா நோக்கி வந்த கச்சா எண்ணெய் கப்பலில் இலங்கை கடற்பரப்பில் ப்யங்கர தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த 19 பேர் இந்திய கடற்படைகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்....
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh