mukesh

mukesh

மாநில அளவிலான ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கல் மாவட்டம்,பல்லகபாளையத்தில் உள்ள “எஸ்.ஆர்.கே மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற ” 4 வது சீனியர் மாநில ஃபிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது,இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் அடி சறுக்கல் : டெல்லி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ரபடா மற்றும் அஷ்வினின் சிறந்த பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி 138 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக...

அதிவேக அரை சதத்தை விளாசிய நிக்கோலஸ் பூரன்

ஐ.பி.எல் போட்டிகளில் தனது அதிவேக அரை சதத்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான நிக்கோலஸ் பூரன் விளாசினார். ஐ.பி.எல் போட்டிகள்...

டெல்லி சிறப்பான ஆட்டம் : ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு

ஸ்டொய்னிஸ்,ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்காக வழங்கியது டெல்லி அணி டெல்லி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்...

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து டேவிட் வார்னர் புதிய சாதனை

ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை ஆஸ்திரேலிய வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்...

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இப்படியொரு புது ரூலா: சந்தோஷத்தில் ரசிகர்கள்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட்போட்டி தற்போது யு.ஏ.இ நாட்டில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் 5 போட்டிகளுக்கு...

நாட்டு வெடிகுண்டு வெடித்து மக்னா யானை மரணம்:அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாட்டு வெடிகுண்டு வெடித்து நாக்கு சேதமடைந்து மக்னா யானை மரணமடைந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை வனப்பகுதியில் நாட்டு வெடி...

கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிரானைட் உள்பட...

30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்: விரைவில் விடுதலை வேண்டும் கண்ணீர் மல்க அற்புதம்மாள் கோரிக்கை

பேரறிவாளனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ஜோலார்பேட்டை: முன்னாள் பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ஏழு...

அரசியல் தலையீடு வழக்குகளில் மட்டும் அதிகாரிகள் துரிதமாக செயல்படுவது ஏன்?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசியல் தலையீடு வழக்குகளில் மட்டும் அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்படுவது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை: அரசு உதவி பெறும் தனியார்...

Page 289 of 320 1 288 289 290 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.