mukesh

mukesh

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார்- மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

விவசாயிகளின் போராட்டத்திற்கு இடையில் இரண்டு வேளாண் மசோதாக்களை இன்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல்...

கொரோனா பாதிப்பு குறித்து செப்.23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி செப்.23 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு...

திறன் மீது நம்பிக்கை இருந்தாலே போதும் நடைக்கு இனி தடை இல்லை…

உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் திருநங்கைகள் தனித்து விடப்பட்டாலும்,நமக்கு முன்னோடியாய் தொடர்ந்து உயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் திருநங்கைகளுக்கென...

வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்-விளக்கம் அளித்தார் நிர்மலா சீதாராமன்

வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது, இது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார் புதுடெல்லி: வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில்...

கொரோனா தொற்று ஆய்வுக்கு பிறகே கோவா திரைப்பட விழா -மத்திய அரசு

கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த பிறகு தான் கோவா திரைப்பட விழா நடத்துவதை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கோவாவில்...

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – தி.மு.க எம்.பி வில்சன் வலியுறுத்தல்

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி வில்சன் வலியுறுத்தினார் . புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட...

துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீங்கியது:வழக்கம் போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயங்கும்

துபாய் விமான சேவை வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட...

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியது. புதுடெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும்...

அடுத்தடுத்து 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கேரளா,மேற்கு வங்காளத்தில் கைது

9 அல்-கொய்தா தீவிரவாதிகளை கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் நடத்திய...

உயர்நீதி மன்றத்தின் உத்தரவு மீது பெரும் மதிப்பு உள்ளது – நடிகர் சூர்யா

நீதித்துறையின் பெருந்தன்மை நெகிழச்செய்துள்ளது, நீதித்துறை மீது பெரும் மதிப்பு வைத்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக...

Page 305 of 320 1 304 305 306 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.