தின்ன சோறு கூட தட்டுல அப்படியே இருக்கே… சிக்கன் கிரேவி செரிக்காததால் குடிக்கப்பட்ட குளிர்பானம் உயிரைக் குடித்த சோகம்!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு அது செரிக்காததால் குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக...













