பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்…
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த விமானமானது...
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.40.62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த விமானமானது...
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார் இந்த நிலையில் அந்த கட்சியின் சார்பாக அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியை...
PSLV C 49 ராக்கெட் மூலம் நவீனரக EOS-01 புவிகண்காணிப்பு செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா...
நெல்லையில், காவலர் ஒருவர் பணியின் போது வீடுகளை நோட்டமிட்டு ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர், பெருமாள்புரம் பகுதியில் தங்கதுரை...
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த 4 நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை...
இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 08.11.2020, ராகுகாலம் காலை 4.30-6.00, எமகண்டம் மதியம் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம். மேஷம் எதிர்ப்புகளைத் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படலாம்....
தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அண்ணா பல்கலைகழகம்...
பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு...
தி.மு.க. ஆதரவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அ.தி.மு.க. முயற்சிக்கிறது என்று தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று...
சென்னையின் தேடப்படும் குற்றவாளி சதுர்வேதி சாமியாரை கைது செய்ய சென்னை மகளிர் நீதிமன்றம் ஒருவாரம் கெடு கொடுத்துள்ளது. பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2004ல்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh