இந்தியா

1.35 கோடி குடும்ப அட்டைகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் வருகிறது....

Read more

பிரதமர் மோடி கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்து

பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், “ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த...

Read more

SBI வங்கியில் ₹11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயம்…25 இடங்களில் சிபிஐ சோதனை

எஸ்பிஐ வங்கியில் ₹11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் திருடு (மாயமான) போயுள்ள சம்பவம் நடந்துள்ளது. ராஜாஸ்தான் மாநிலம் கராலியில் எஸ்பிஐ வங்கி கிளை உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு...

Read more

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் டிக்கெட்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட...

Read more

’மேக் இந்தியா நம்பர் 1’ பிரசாரத்தை தொடங்கினார், அரவிந்த் கெஜ்ரிவால்

மேக் இந்தியா நம்பர் 1 எனும் பிரசாரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நாடுதழுவிய பிரசாரத்தை ஆம்...

Read more

ரயில்கள் மோதி விபத்து 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி...

Read more

1 லட்சம் வழக்குகள் வாபஸ் அசாம் முதல்வர் அதிரடி அறிவிப்பு

நீதித்துறையின் சுமையை குறைக்கும் வகையில் 1 லட்சம் சிறுவழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். அசாம் தலைநகர் கவுகாத்தியில் நாட்டின்...

Read more

37 புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப்-அரியானா நீதிமன்றங்களுக்கு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்ட...

Read more

75வது சுதந்திரதின விழா : பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். https://twitter.com/ANI/status/1558997750884499457 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சுதந்திர தினம் நாடு முழுவதும் சுதந்திர தின...

Read more

தீண்டாமை:பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர் கொடூரம்

பட்டியலின மாணவன் பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் அவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த...

Read more
Page 10 of 158 1 9 10 11 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.