மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கால், மத்திய அரசின் வருவாய்...
Read moreகிருஷ்ணகிரி அருகே லாரியை வழிமறித்து ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல...
Read moreTET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் இன்று அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு TET தேர்வு...
Read moreநோய் எதிர்ப்பு சக்தி 3 மாதம் மட்டும்தான் இருக்கும் எனவும் கொரோனாவில் இருந்து மீண்டவர் மீண்டும் பாதிக்கப்படலாம் என அதிர்ச்சி தகவல். இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
Read moreஒடிசா மாநில மக்கள் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை தங்கள் வீட்டில் கொண்டாடும்படி முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில மக்கள் தசரா மற்றும் தீபாவளி...
Read moreஊரடங்கிற்குப் பிறகு இந்தியா ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று மாலை 6 மணி அளவில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற...
Read moreஉத்திரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் ஹப்பூர்...
Read moreடெல்லியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா பாதிப்பினால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு அதன் விளைவாக கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்...
Read more34 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி உட்பட மாநிலத்திற்காக டஜன் கணக்கான பதக்கங்களைப் பெற்றுள்ள தேசிய கராத்தே சாம்பியனான பிம்லா முண்டா, தன் வாழ்க்கைக்காக ‘ஹேண்டியா’...
Read moreஇந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் சீன நிறுவனங்களுக்கு, தீபாவளி சீசனில் ரூ.4,0000 கோடி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீனா ராணுவத்தினரிடையே...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh