இந்தியா

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை விலக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியது. புதுடெல்லி: நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும்...

Read more

அடுத்தடுத்து 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கேரளா,மேற்கு வங்காளத்தில் கைது

9 அல்-கொய்தா தீவிரவாதிகளை கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் நடத்திய...

Read more

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு – இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி

ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக ஐ.நா. இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: வருகின்ற...

Read more

“கோவில் பிரதாசம் தான் வீட்டில் கொடுத்து விடுங்கள்” என அரசுப் பேருந்தின் உதவி மூலம் போதைப் பொருள் கடத்தல்!

கோவில் பிரசாதத்தை வீட்டில் கொடுத்து விடுங்கள் என அரசுப்பேருந்தின் உதவி மூலம் பல மாநிலங்களுக்கு பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருளை கடத்திய வடமாநில இளைஞர் பெங்களூருவில் கைது...

Read more

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை – இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி…

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க பட்டதால் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி. அதில் பலரும் கண்டுபிடிக்கபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை....

Read more

கூகுளின் உள்குத்து.. ஜிபே போட்டி காரணமாக் நீக்கப்பட்டதா paytm செயலி?

சூதாட்ட விவகாரத்தில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள paytm செயலி, பணப்பறி மாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில் முக்கிய பன்ஹக்கு வகித்து...

Read more

ரயில் கட்டணம் உயருகிறது..இது தான் காரணம் ரயில்வே நிர்வாகம் விளக்கம்

ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த உபயோக கட்டணம் விதிக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளதால், ரயில் டிக்கெட் கட்டணம் சற்று உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையை...

Read more

சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை கடத்தி கொன்ற மாவோயிஸ்டுகள்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆயுதப்படை வீரரை, மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், காவல்துறை...

Read more

இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க 15 நாட்களுக்கு தடை

இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க துபாய் அரசு தடை விதித்துள்ளது. துபாய்: இந்தியாவிலிருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகள்...

Read more

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் நிறைவடையும்- மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். மதுரை ஸ்மார்ட்...

Read more
Page 119 of 158 1 118 119 120 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.