இந்தியா

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது

கொரோனா பரவல் அச்சம் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன...

Read more

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கைது

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவ தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார். புதுடெல்லி: வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக ஜவஹர்லால்...

Read more

மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் தடுப்பூசியை நானே முதலில் போட்டுக்கொள்வேன் – மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன்

கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நானே முதலில் போட்டுக்கொள்வேன் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்...

Read more

கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த ரகுவன்ஸ் பிரசாத் சிங் காலமானார்..

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். பீகாரைச் ரகுவன்ஸ் பிரசாத் சிங், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளியும், ராஷ்டிரிய...

Read more

திருப்பதியில் ரூ.200 கோடியில் பிரம்மாண்ட திட்டம்..இனி அந்த பிரச்னை இருக்காது?..

கர்நாடக மாநில அரசு சார்பில் திருமலையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டுவதற்காக வரும் 24-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

Read more

பாகிஸ்தான் கொடியுடன் பறந்த தமிழக கார்… இந்திய கொடியை மாற்றிய போலீசார்

பெங்களூருவில், தமிழக பதிவெண் கொண்ட காரின் முன்பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டு கொடியினை அகற்றிவிட்டு, இந்திய தேசிய கொடியை போக்குவரத்து போலீசார் பொருத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக...

Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து

நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத்தேர்வு...

Read more

பெற்றோர் செய்த தவறு: 11 மாத தங்கையை தூக்கிப் போட்டு கொன்ற 5 வயது சிறுமி

ஆந்திராவில் பாசத்திற்காக ஏங்கி, பிறந்து 11 மாதமே ஆன தங்கையை 5 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் தங்களது...

Read more

ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க கால நீட்டிப்பு-மத்திய அரசு

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் அளிப்பதற்கான கால அவகாசத்தினை டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டியுள்ளது. புதுடெல்லி: மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர்...

Read more

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் உடல் மீட்பு

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தப்பியோடிய பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்தனர். ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீர் மாவட்டமான பட்காமில் உள்ள கவுசா பகுதியில் கடந்த...

Read more
Page 123 of 158 1 122 123 124 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.