இந்தியா

எல்லை கோட்டை நினைத்து பதற்றம்வேண்டாம்…

கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டு பகுதியில் இதுவரை இருந்த நிலையே தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது....

Read more

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய வேண்டும் -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த்...

Read more

கருத்துச் சுதந்திரம் தனிநபரின் முழு உரிமை அல்ல!!

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தனிநபரின் முழு உரிமை அல்ல.! மும்பை உயர்நீதிமன்றம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை, தனிநபர் ஒருவருக்கே உரிய, முழுமையான உரிமை...

Read more

மானவ் பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல்- சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல் தொடர்பாக 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது. இமாச்சல...

Read more

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுள் செயலா?- ராகுல் காந்தி கேள்வி

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுளின் செயலா? என்று மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்று...

Read more

இனி கவலையில்லை..மெட்ரோ ரயில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் கூடுதல் நேரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கால், நாடு முழுவதும்...

Read more

தாஜ்மஹால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படும் – மத்திய அரசு

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தாஜ்மஹால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஊரடங்கு...

Read more

லடாக் எல்லையில் எல்லை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்

லடாக்கில் எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை...

Read more

செப்டம்பர் 21 ம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு

ஆந்திர அரசு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது. ஆந்திர மாநிலம்: ஆந்திரா மாநிலத்தில் கொரோனா...

Read more

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 2 கோடி வரை இழப்பு – லட்சுமண் சவ்தி தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி கூறியுள்ளார். கர்நாடகா : கர்நாடகத்தில் கொரோனா பரவல்...

Read more
Page 124 of 158 1 123 124 125 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.