கிழக்கு லடாக்கில் எல்லைக் கோட்டு பகுதியில் இதுவரை இருந்த நிலையே தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது....
Read moreமகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் தவறிவிட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த்...
Read moreபேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தனிநபரின் முழு உரிமை அல்ல.! மும்பை உயர்நீதிமன்றம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை, தனிநபர் ஒருவருக்கே உரிய, முழுமையான உரிமை...
Read moreஇமாச்சல பிரதேசத்தில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழக போலி பட்டம் ஊழல் தொடர்பாக 19 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது. இமாச்சல...
Read moreஇந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது கடவுளின் செயலா? என்று மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்று...
Read moreசென்னையில் நாளை முதல் கூடுதல் நேரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கால், நாடு முழுவதும்...
Read moreகொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தாஜ்மஹால் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஊரடங்கு...
Read moreலடாக்கில் எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை...
Read moreஆந்திர அரசு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது. ஆந்திர மாநிலம்: ஆந்திரா மாநிலத்தில் கொரோனா...
Read moreஅரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி கூறியுள்ளார். கர்நாடகா : கர்நாடகத்தில் கொரோனா பரவல்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh