இந்தியா

இந்த மருந்து கொரோனா வராமல் தடுக்கும்!!

ஆர்சனிகம் ஆல்பம்-30 என்ற ஓமியோபதி மருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து, கொரோனாவை  நம்மிடையே  வரவிடாமல் தடுக்கும்  என்ற கருத்து தற்போது பலர் மத்தியில் பரவி வருகிறது ....

Read more

திசை மாறும் கொரோனா..3 மடங்காக அதிகரித்த மீண்டவர்களின் எண்ணிக்கை

கடந்த சில தினங்களாக இல்லாத அளவிற்கு,நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 62 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த...

Read more

காங்கிரசில் முட்டல்-மோதல்..புதிய தலைவரை தேர்ந்து எடுக்குமா காரிய கமிட்டி?

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பாக, ஆன்லைன் மூலம் இன்று நடைபெற உள்ள அக்கட்சியின் காரிய கமிட்டிக் குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

Read more

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? இன்று முதல் ஆசிரியர்கள் கருத்துகளை தெரிவிக்க அரசு அறிவிப்பு!

புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 31 வரை ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை இணையதளத்தில் பதிவிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு...

Read more

ஒரு ஏக்கர் ல விவசாயம் செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவழித்து தொழிலாளர்களை விமானத்தில் வரவழைக் கும் விவசாயி!

டெல்லியை சேர்ந்த விவசாயி ஒருவர் மனித நேயத்துடன் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்க 1 லட்ச ரூபாய் செலவழித்து விமான டிக்கெட்களை எடுத்துக்கொடுத்த சம்பவம்...

Read more

கொரோனா பாதிப்பு நீங்கிய பின் உள்ளூர் போட்டிகள் கங்குலி அறிவிப்பு!!

இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி எப்பொழுதும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு கொரோனா  பாதிப்பு காரணமாக எப்பொழுது போட்டி தொடங்கும் என்பது குறித்து...

Read more

தொடங்கியது கவுண்டவுன் 73 நாளில் கொரோனா தடுப்பூசி ரெடி..இந்தியர்களுக்கு இலவசம் என தகவல் !!!

இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி-சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்ட்' 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும்.அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீரம் நிறுவனத்திடமிருந்து 130 கோடி இந்திய மக்கள் தொகையில் 68...

Read more

அரசு கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது ராகுல் காந்தி குற்றசாட்டு…

ரபேல் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் அரசு கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடமிருந்து...

Read more

5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவம்..10 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சம்பவம்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுளனர். ​பஞ்சாபின் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி...

Read more

மழையால் பாடப்புத்தகங்கள் சேதம்.. கதறியழுத மாணவி… மாணவிக்கு குவியும் உதவிக்கரங்கள்!!

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர மழை வெள்ளத்தில், சேதமடைந்த தன் பாடப்புத்தகங்களை பார்த்து கதறி அழும் மாணவிக்கு, பலரும் உதவிகள் செய்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் கோமலா...

Read more
Page 134 of 158 1 133 134 135 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.