இந்தியா

பெருவெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்..டிராக்டர் கொண்டு கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய போலீசார்

தெலங்கானவில் மழை வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் கர்ப்பிணியை டிராக்டரில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் காப்பற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து...

Read more

மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் : 3 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில், பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின், தின்டிம்...

Read more

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு..புதிய உச்சம் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

Read more

கொரோனாவால் தொடரும் பலி – முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் உ.பி. அமைச்சர் சேதன் சவுகான் மரணம்

இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டி,7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் சேதன் சவுகான்.சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார்.தற்போது அவருக்கு 73 வயது. மேலும்...

Read more

பேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றை அபகரிக்கும் பாஜக – ராகுல்காந்தி

சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துவதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, இந்தியா - சீனா மோதல், கொரோனா பாதிப்பு...

Read more

மத்திய அரசின் வெத்துவேட்டு உபதேசம் வேலைக்கு ஆகாது !!

தற்சார்பு இந்தியா என்ற பெயரில் நாம் வெத்துவேட்டு உபதேசம்  மட்டுமே செய்து வருகிறோம்.ஆனால்,ரஷ்யா உலகிற்கே குரோனா  தடுப்பு மருந்தை கண்டுபிடித்து  தற்சார்பு பாடம் புகட்டி உள்ளது என்றுசிவசேனா...

Read more

ஜம்மு காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு வைஷ்ணவி கோவில் திறக்கப்பட்டது

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பிரபல வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கான யாத்திரை இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள திரிகூட...

Read more

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னதி இன்று திறப்பு; பக்தர்களுக்கான தடை நீடிப்பு தொடரும்!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில், பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில்...

Read more

செங்கோட்டையில் பயன்படுத்தப்பட்ட ட்ரொன் எதிர்ப்பு இயந்திரம்

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேச மக்களிடம் உரையாற்றிய போது அவரது பாதுகாப்புக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.தற்போது பெருகி வரும் குட்டி விமானங்களான...

Read more

இந்தியாவில் இதுவரை கால் கோடியை எட்டிய கொரோனா தொற்று!!!

சீனாவின் வுஹான் நகரில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பரவிய கொரோனா நோய் இன்று உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா...

Read more
Page 138 of 158 1 137 138 139 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.