கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில்...
Read moreபொது முடக்க தளர்விற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் இதுவரை 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது பக்தர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா...
Read moreமலப்புரம் தங்கங்களுக்கு மிகவும் பேமஸ் ஆன இடம் என்று யாராவது கூறும் போது நாம் யாரும் அதை நம்பியது கிடையாது ஆனால் இன்று இந்தியா முழுவதும் அதை...
Read moreஉலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது, தற்போது இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது நேற்று கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 64 ஆயிரத்திற்கும்...
Read moreஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 21 லட்சத்தை தாண்டின. இந்தியாவில் கொரோனா வைரஸ் புதிய உச்சத்தை அடைந்துள்ளது இன்று ஞாயிற்றுக்கிழமை 64,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளதால்,அதிகபட்ச...
Read moreதென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், அரபிக் கடல் மற்றும் நீண்டு உயர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்புவரை இங்குள்ள...
Read moreஆந்திர மாநிலத்தில் கொரோனா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. படுகாயத்துடன் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால்...
Read moreடெல்லியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவன், நன்னடத்தை விதிகளின் கீழ் சிறையில் இருந்து விடுக்கப்பட்டவன் என தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு...
Read moreஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற பார்வைக் குறைபாடுள்ள மாணவிக்கு கணக்கில் 2 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்த நிலையில், மறுகூட்டலில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச்...
Read moreஎன் உறவினரை விட என் நண்பரான தீபக் சாத்தே இல்லை என்று நம்புவது கடினம். தீபக் சாத்தேவின் உறவினர் நீலேஷ் சாத்தே நெகிழ்ச்சி பதிவு!! தரையிறங்கு சக்கரங்களை இயக்கும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh