இந்தியா

ஆந்திரா: சரிந்து விழுந்த ராட்சத கிரேன்..11 பேர் பலியான கோரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் கப்பலில் வரும் பொருட்களை இறக்க, தரை தளத்தில் 60...

Read more

வெப் சீரிஸ்களுக்கு எங்க அனுமதியும் அவசியம் – பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை

ராணுவத்தை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்கள், இணைய தொடர்களுக்கு இனி, தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம்...

Read more

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : ஒரு இந்திய வீரர் உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக்...

Read more

பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்து

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இன்று காலையிலேயே...

Read more

இறைச்சியைக் கொண்டு செல்லும் வழியில் கொடூர தாக்குதல் !!!

மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து, அப்பாவி ஒருவரை கொடுமையாக தாக்கி அவரது மண்டையை பிளந்துள்ளது ஒரு கும்பல். இது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள்...

Read more

வங்கிகளில் கடன் கொடுக்கலையா எங்ககிட்ட சொல்லுங்க – நிதியமைச்சர்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்கக்கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கால் பெரும் சரிவை சந்துத்துள்ள...

Read more

தவறுதலாக துப்பாக்கி குண்டு வெடித்ததில் தமிழக ராணுவ வீரர் மரணம்..!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

Read more

காசிரங்கா தேசிய பூங்காவில் 143 விலங்குகள் பலி!!!

உலக பாரம்பரிய தளமான காசிரங்கா பூங்கா, கடந்த ஒருமாத காலமாக வெளுத்துக்கட்டி வரும் பெருமழையால் அசாமிலுள்ள தேசிய பூங்காவில் ஏராளமான விலங்குகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளன....

Read more

தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும்  அன்லாக்...

Read more

மறு உத்தரவு வரும் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய கூடாது; உச்சநீதிமன்றம் அதிரடி

பி.எஸ்.-4 ரக வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை  பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த  ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4  வாகனங்களை...

Read more
Page 146 of 158 1 145 146 147 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.