இந்தியா

5 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை

பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின், அம்பாலா விமானப்படை தளத்துக்கு இன்று இரவு வந்தடைகின்றன. ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர்...

Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் பீகார் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

பிஹாரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 12 மாவட்டங்களில் உள்ள 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பிஹாரில் பல...

Read more

வெள்ள காடாய் மாறிய அசாம் மற்றும் பீகார் பொது மக்கள் பெரும் அவதி!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பீகார், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அசாம்...

Read more

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் மக்கள் அச்சம்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 2.8 ரிக்டர் அளவுகோலில்...

Read more

அம்பானியின் சகோதரர் காலமானார்… குடும்பத்தினர் கவலை!!!

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் அண்ணன் "ராம்னிக் பாய்"காலமானார். "ரிலையன்ஸ்" இந்த பெயர் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் ஒரு நிறுவனம் ஆகும்...

Read more

உலக புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் 70 சதவீதப் புலிகள்

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலக புலிகள் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற...

Read more

ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா???என்னடா கொடுமையா இருக்கு!

உத்தரபிரதேசத்தில் ஆடுகளுக்கும் மாஸ்க் போடவேண்டும் என்று ஆடு மேய்ப்பவரைக் காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை...

Read more

அயோத்தியில் ராமர் கோவில் – ஆகஸ்டு 15ம் தேதி தாக்குதல் நடத்தத் ஐஎஸ்ஐ திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆகஸ்டு 15ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமிடத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில்...

Read more

ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா...

Read more

இந்திய அரசின் நடவடிக்கை சீன நிறுவனங்களின், அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது- சீன தூதரகம்

இந்திய அரசின் நடவடிக்கை சீன நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும், சர்வதேச முதலீட்டாளர்களை காக்கும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என டெல்லியில் சீன...

Read more
Page 149 of 158 1 148 149 150 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.