இந்தியா

இந்தியாவில் லட்சக்கணக்கான வாட்ஸ் ஆப் கணக்குள் முடக்கம் விழிப்பிதுங்கும் பயனர்கள்..!!

இந்தியாவில் லட்சக்கணக்கான கணக்குகளை முடக்கி வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்துள்ள அதிரடி நடவடிக்கையால் பயனர்களிடையே அதிர்ச்சி உருவாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் தன்னுடைய தாய் நிறுவனத்துக்கு மெட்டா...

Read more

பாலியல் வழக்கில் நடிகர் திலீப்பிடம் விசாரணை நிறைவு- அடுத்தது என்ன..?

பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டல் விடுத்த வழக்கில் நடிகர் திலீப்பிடம் கேரள உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ஒருவரை...

Read more

இன்று முதல் டீசலில் இயங்கும் ஆட்டோக்களுக்கு தடை..!!

டீசல் எரிபொருல் இயங்கும் ஆட்டோக்களுக்கு மாநில அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளதை அடுத்து, ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவில் காற்று மாசு...

Read more

கர்ப்பிணி பெண் திடீர் உயிரிழப்பு- மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!!

பிரவசத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்த விரக்தியில் மகப்பேறு மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்...

Read more

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை..!!

இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட 45 வயது நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தும்கூரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரண்ணா (45). கடந்தாண்டு...

Read more

ஏப்ரல் 1 முதல் பி.எம்.டபுள்யூ எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை..!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் 3.5 சதவீதம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கார்களை தயாரிப்பதற்கான...

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து- அடுத்தடுத்து நடந்த சோகம்..!!

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றபோது பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஆனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரத்தில்...

Read more

மைக்ரோவேவ் ஓவனில் கிடந்த 2 பெண் குழந்தை சடலம்- போலீஸ் அதிர்ச்சி..!!

பிறந்து இரண்டே மாதங்களான பெண் குழந்தை மைக்ரோவேவ் அவனில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தெற்குப் பகுதியிலுள்ள இடம் சிராக்....

Read more

இந்தியாவில் ஆயிரத்தை தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1270...

Read more

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக அதிகரிப்பு!!

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக அதிகரிப்பு!! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 374 ...

Read more
Page 20 of 158 1 19 20 21 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.