இந்தியா

கடுமையான நிலக்கரி பற்றாக்குறை.. அமித்ஷா அவசர ஆலோசனை!!

கடுமையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் உடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். டெல்லி,தலைநகர்...

Read more

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் இன்று நடைபெறுகிறது… எடுக்கப்பட போகும் முக்கிய நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்!!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் டெல்லியில் குழுத்தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. டெல்லி, காவிரியில் இருந்து கீழ் பாசன வசதி பெறும்...

Read more

இந்தியாவின் சில முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்து பாகிஸ்தானிற்கு அனுப்பிய இளைஞர்!!

பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிய ஒருவர் ஜம்முவில் கைது. டெல்லி, சமீப நாட்களாக ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து கொண்டே வருகிறது; எல்.சி பகுதியில் ஆளில்லா...

Read more

இருளில் மூழ்குமா இந்தியா? நிலக்கரி தட்டுப்பாடும் மத்திய அமைச்சகத்தின் விளக்கமும்!!

நாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழகம் உட்பட சில மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்...

Read more

டென்மார்க் பிரதமரை வரவேற்ற நரேந்திர மோடி… காந்தி நினைவிடத்தில் மரியாதை!!

டென்மார்க் பிரதமர் டெல்லியில் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு; பிரதமர் மோடியும் உடன் இருந்தார். டெல்லி,அக்டோபர் 9 முதல் 11 வரை 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டென்மார்க்...

Read more

காஷ்மீரில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல் மத்திய அமைச்சர்களுடன் துணை நிலை ஆளுநர் ஆலோசனை!!

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி… துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். சமீப நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால்...

Read more

காணொளி வாயிலாக வழக்குகள் விசாரிப்பது முறையாக இல்லை… உச்சநீதிமன்றம் கருத்து!!

Hybrid முறையில் உச்ச நீதிமன்றம் சரியாக இயங்கவில்லை எனவே வழக்கமான விசாரணை விரைவில் தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். டெல்லி, வழக்கமான நீதிமன்ற விசாரணை...

Read more

விவசாயிகள் கொலை விவகாரம்; உ.பி அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை- உச்சநீதிமன்றம்

லக்கீம்பூர் வன்முறை உயிரிழப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச அரசின் அறிக்கை மீது திருப்தி இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். டெல்லி, உத்தர பிரதேச...

Read more

ஊழல் செய்ய நினைச்சாலே அவ்ளோ தான்… உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு!!

ஊழல் தொடர்பாக நம்பகமான தகவல் கிடைத்தாலே சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யலாம்,ஊழல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைக்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு....

Read more

இந்தியர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை… முல்லை பெரியாறு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் பதில்!!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா என உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை...

Read more
Page 26 of 158 1 25 26 27 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.