கடுமையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை அமைச்சகங்கள் உடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். டெல்லி,தலைநகர்...
Read moreகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் 53வது கூட்டம் டெல்லியில் குழுத்தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. டெல்லி, காவிரியில் இருந்து கீழ் பாசன வசதி பெறும்...
Read moreபயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிய ஒருவர் ஜம்முவில் கைது. டெல்லி, சமீப நாட்களாக ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து கொண்டே வருகிறது; எல்.சி பகுதியில் ஆளில்லா...
Read moreநாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழகம் உட்பட சில மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்...
Read moreடென்மார்க் பிரதமர் டெல்லியில் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு; பிரதமர் மோடியும் உடன் இருந்தார். டெல்லி,அக்டோபர் 9 முதல் 11 வரை 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டென்மார்க்...
Read moreகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி… துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். சமீப நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால்...
Read moreHybrid முறையில் உச்ச நீதிமன்றம் சரியாக இயங்கவில்லை எனவே வழக்கமான விசாரணை விரைவில் தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். டெல்லி, வழக்கமான நீதிமன்ற விசாரணை...
Read moreலக்கீம்பூர் வன்முறை உயிரிழப்பு விவகாரத்தில் உத்தர பிரதேச அரசின் அறிக்கை மீது திருப்தி இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். டெல்லி, உத்தர பிரதேச...
Read moreஊழல் தொடர்பாக நம்பகமான தகவல் கிடைத்தாலே சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யலாம்,ஊழல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைக்கு ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு....
Read moreமுல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா என உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh