ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு நபர்கள் அங்குள்ள டங்க்ரி கிராமத்தில் உள்ள 3 வீடுகளை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த...
Read moreவங்காள விரிகுடா பகுதியில் இன்று காலை 10.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க...
Read moreராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பலனளிக்கும் என்று சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:...
Read moreஇந்தியாவில் 3 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதல் மற்றும் 2-வது அலையில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஊரடங்கு மற்றும்...
Read moreமேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க...
Read moreஇந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த...
Read moreபிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை...
Read moreஇந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண்...
Read moreநேபாளம் பாக்லுங் மாவட்டத்தில் இன்று நள்ளிரவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, முதல் நிலநடுக்கம் 4.7 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர் 3.28 மணிக்கு...
Read moreஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் புறப்பட்ட லாரி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh