இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 311 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த...
Read moreபட்டாசு உற்பத்தியாளர்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு உள்ளீர்கள்! உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி...
Read moreதடை செய்யப்பட்ட பட்டாசு மத வழிபாடுகள் திருவிழாக்கள் அரசியல் கூட்டங்கள் திருமணங்கள் போன்றவற்றில் தற்போது கூட வெடிப்பதை பார்க்கிறோம் தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகள் எதற்காக தயாரிக்கிறீர்கள்...
Read moreடெல்லி, நேற்றைய முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி "ஆயுஷ்மான் பாரத்" எனும் திட்டத்தினை தொடங்கிவைத்தார். திட்டத்தின் நோக்கமே ஒவ்வொரு இந்தியரின் மருத்துவ தகவல்களை டிஜிட்டல் முறையில்...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 378 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை...
Read moreஇந்த கல்வி ஆண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த...
Read moreராஜஸ்தானில் நடைபெற்ற ரீட் நுழைவு தேர்வில் ப்ளூடூத் செருப்பு கொண்டு முறைகேடு நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரீட் என்பது (Rajasthan Eligibility Exam...
Read more3 பாராளுமன்ற இடங்கள், 30 சட்டமன்ற இடங்களுக்குமான இடை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி, கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த இடை தேர்தல்களின்...
Read moreதீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் பொழுது பட்டாசு வெடிப்பது காரணமாக...
Read moreகாவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணைய இடைக்கால தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh