இந்தியா

பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தைச் சேர்ந்த லாலன் குமார் அப்பகுதியில் சலவைத் தொழில் செய்து வருகிறார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில்...

Read more

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு… பிரபல தாதா உட்பட 4 பேர் பலி!

டெல்லி ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது இந்தியாவையே உலுக்கியுள்ளது. Delhi Court ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி...

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு… பிற தேவைகளை குறைத்துக் கொண்ட மக்கள்!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சத்தை கண்டுள்ளது. இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது....

Read more

ஸ்மார்ட் போன் பயனாளர்களே உஷார்… உங்க பணத்துக்கு இப்படியும் ஆபத்து இருக்கு!

சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) இந்திய வங்கிகளின் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து புதிய வகை வைரஸ் லிங்க் பரப்பப்படுவதை...

Read more

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன.. முன்னாள் தலைமைச் செயலாளரை வச்சி செஞ்ச திமுக!

திமுக எம்.பிக்களை அவமதிப்பு செய்த புகாரில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் இன்று டெல்லியில் நாடாளுமன்ற உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்னிலையில்...

Read more

PM – CARES:பிஎம் – கேர்ஸ் நிதி என்பது இந்திய அரசின் நிதி அல்ல!!

பிஎம் – கேர்ஸ் நிதி (PM – CARES) என்பது இந்திய அரசின் நிதி அல்ல என்று பிரதமர் அலுவலகம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

31 ஆயிரமாக உயர்ந்த தினசரி தொற்று எண்ணிக்கை!!

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது....

Read more

அசாமில் தீவைத்து எரிக்கப்பட்ட 2,500 காண்டாமிருக கொம்புகள்..!

அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இன்று உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது....

Read more

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் அமைச்சர்… கதவை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் பாஜக...

Read more

2020ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை.!

கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நிகழ்ந்த...

Read more
Page 32 of 158 1 31 32 33 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.