இந்தியா

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணையம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...

Read more

5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்தது பாஜக

5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்தது பாஜக - உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தலுக்கு கூடுதல் கவனம் 2022ம் ஆண்டு உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர்...

Read more

அனல் கிளப்பிய பெகாசஸ் விவகாரம்… உச்சநீதிமன்றம் விசாரணை!!

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டஸ் உள்ளிட்ட பலர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை...

Read more

மாணவர்கள் விசயத்தில் கண்மூடித்தனமாக இருக்கும் மத்திய அரசு – ராகுல் சாடல்

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி...

Read more

தலிபான்களுடன் நட்புறவு பாராட்டும் பாகிஸ்தான் – சீனா: பிரதமர் அவசர ஆலோசனை!

ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் குறித்து இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்களுடன் நேற்று (செப்டம்பர் 6) மாலை ஆலோசனை நடத்தினார். கடந்த ஆகஸ்ட் 15ஆம்...

Read more

மூன்றாம் அலை எச்சரிக்கை; ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் துரிதம்!!

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.ஒரு...

Read more

நடுவண் அரசின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரமணா அதிருப்தி!

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புகளுக்கும் ஆணைகளுக்கும் நடுவண் அரசு மதிப்பளிப்பதில்லை என தலைமை நீதிபதி ரமணா காட்டமாக தெரிவித்துள்ளார். நடுவண்...

Read more

நிபா வைரஸ் – சிறுவன் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளாவின் கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 12...

Read more

1.20 கோடி தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முடிவு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகம் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய-மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது....

Read more

கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது: விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளை, கீழ்பவானி பாசனக் கால்வாயில் விசர்ஜனம் செய்ய அனுமதிக்கக் கூடாது, என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர்...

Read more
Page 35 of 158 1 34 35 36 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.