இந்தியா

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதலிடம் தமிழகம் தான்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளது தமிழகம். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

Read more

கொந்தகை முதுமக்கள் தாழிக்குள் 2 சுடுமண் குடுவை கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே...

Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…

கடந்த 24 மணி நேரத்தில் 37, 583 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் ஆதிக்கமும், அதன் பரவலும் குறியானது கொரோனாவால்...

Read more

அஜித்துக்கு பிறகு தோனிதானாம்…

முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகரின் மனைவி ரேகா வடேகர், தனக்குப் பிடித்த கேப்டன் எம்.எஸ்.தோனிதான் என்று கூறியுள்ளார். தோனி என்றாலே எப்போதும் ஒரு ஆரவாரம், ஆனந்தம்,...

Read more

டெல்லியில் மிரட்டும் கனமழை

மிரட்டும் கனமழையால் டெல்லியில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்வு...

Read more

மக்களே உஷார்..! பேஸ்புக், வாட்சப்பிற்கு தடை…?

இந்தியாவின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின்...

Read more

மிரட்டும் யாஸ் புயல் – மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் கரையை நெருங்கி வருவதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த...

Read more

கருப்பு பூஞ்சை வரிசையில் ஆபத்தை தரும் மஞ்சள் பூஞ்சை – மருத்துவர்கள் எச்சரிக்கை

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சயை பாதிப்பை காட்டிலும் மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் அச்சத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் வைரஸ்...

Read more

இன்று முதல் 7 நாள் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொலை அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு...

Read more

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி…மம்தா மகிழ்ச்சி…!!

294 பேரவைத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை...

Read more
Page 36 of 158 1 35 36 37 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.