இந்தியா

சச்சின் மற்ற துறைகளை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை தவிர பிற துறைகளை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி...

Read more

IRCTC மூலம் இனி நாடுமுழுவதும் பயணிக்க பேருந்து முன்பதிவு.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு..

இந்திய ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடுமுழுவதும் பேருந்தில் பயணிப்பதற்கான முன்பதிவு திட்டத்தையும் செயல்படுத்துகிறது. புதுடெல்லி : இந்திய ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி...

Read more

குடிபோதையில் 2 வயது மகனை கொன்ற கொடூர தாய்

தெலங்கானா மாநிலத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையை கொன்ற சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி,...

Read more

டெல்லி ஜாம் போராட்டத்தில் ஆணிக்கு பதிலடியாக பூச்செடி நட்ட விவசாயிகள்… குவியும் ஆதரவுகள்..

டெல்லி ஜாம் போராட்டத்தில் டெல்லி காவல்துறைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆணிக்கு பதிலாக பூச்செடி நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லி : புதிய வேளாண்...

Read more

நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா...

Read more

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவப்படம் அச்சடிக்க கோரிய மனு : மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படம் அச்சடிக்க கோரிய வழக்கை மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை :...

Read more

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி எடுத்து வருபவருக்கு இனி டிரைவிங் டெஸ்ட் தேவையில்லை : அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி எடுத்து வரும் நபருக்கு டிரைவிங் டெஸ்ட் இல்லாமல் லைசன்ஸ் வழங்கப்படும் என்ற புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது. புதுடெல்லி : மத்திய...

Read more

வெறும் 5 ரூபாய் இனிப்பிற்காக 20 மாத குழந்தையை கொன்ற தந்தை

மகாராஷ்டிராவில் வெறும் 5 ரூபாய்க்காக 20 மாத குழந்தையை கொன்றிருக்கிறார் தந்தை ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக் உயிக். இவர்...

Read more

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும்-எதிராகவும் பறக்கும் #ஹேஷ்டாக்குகள்#

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை...

Read more

கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்த கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது இளம்வயது சூழலியல்  செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்கின் ட்வீட் மதத்தின் அடிப்படையில் பகைமையை ஊக்குவிப்பதாக டெல்லி காவல்துறை " குற்றம் சாட்டியிருக்கிறது....

Read more
Page 58 of 158 1 57 58 59 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.