இந்தியா

தாயை கொன்று எரித்த தீயில் கோழி கறி சமைத்து சாப்பிட்ட மகன் : ஜார்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

மதுபோதையில் தாயை கொலை செய்த மகன், அவரை எரித்த தீயில் கோழி கறி சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம்...

Read more

ஓடும் ரயிலில் ஆயிரத்திற்கு அதிகமான துப்பாக்கி குண்டுகள் கடத்தல் : மிரண்டுப்போன ரயில்வே போலீஸ்

அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் ஆயிரத்திற்கு அதிகமான துப்பாக்கி குண்டுகளை ரயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். அஸ்ஸாம் : அஸ்ஸாமை அடுத்த பொங்கைகயான் என்ற இடத்தில் ஓடும் நார்த் ஈஸ்ட்...

Read more

மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு : சுப்பிரமணியன் சாமியின் நக்கல் ட்வீட்

மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் உயர்வுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி : கடந்த பிப்ரவரி...

Read more

கேரளாவில் முதல் தாய்ப்பால் வங்கி : நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது

கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி தொடங்க இருக்கிறது. எர்ணாகுளம் : இந்தியாவில் தாய்ப்பால் வங்கி திட்டம்...

Read more

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள் – நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்து

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடியுள்ளார். புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்...

Read more

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 29ந்தேதி மாலை டெல்லியில்...

Read more

உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்த பெண் எஸ்.ஐ : குவியும் பாராட்டுகள்

ஆந்திர பிரதேசத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் இறந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்த எஸ்.ஐ க்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்....

Read more

பிரசவ வலியால் துடித்த இளம்பெண் : ராணுவ வாகனத்தில் நடந்த சுகப்பிரசவம்

காஷ்மீரில் கடும் குளிரில் அவசரத்திற்காக ராணுவ வாகனத்தில் சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு சுகப்பிரசத்தில் குழந்தை பிறந்துள்ளது. காஷ்மீர் : காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு பெய்து...

Read more

போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுத்த ஊழியர்கள் : 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மராட்டியத்தில் போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுத்த ஊழியர்களால் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை : நாடுமுழுவதும் கடந்த ஞாயிற்று கிழமை அன்று 5 வயது...

Read more

போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த மருத்துவர் : குழந்தைகளுக்கு சிகிச்சை

போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுத்த பணியாளர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்க்கான போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,மகாராஷ்டிராவில் போலியோ...

Read more
Page 60 of 158 1 59 60 61 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.