டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குறைந்த...
Read moreதெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு துணி வாங்கச் சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மணப்பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தெலுங்கானா மாநிலத்தில் மகபூப்...
Read moreகுடும்ப சூழல் காரணமாக 63 வயதில் திருமணம் செய்துகொண்ட ஒருவரின் மனைவி சில மணிநேரத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் : குஜராத் மாநிலம் பீப்பல்சட்...
Read moreஅட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது. ஹரியானா : அட்வென்ஜர்ஸ் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் இருந்து...
Read more“பிளாஸ்டிக் கழிவை கொடுத்தால் சாப்பாடு இலவசம்” என தெற்கு டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை குறைக்கும் நோக்கில்...
Read moreகொரோனாவிற்கு காரணம் சீனா அல்ல. நாங்கள் தான் என்று நரபலி தம்பதியினரின் வாக்குமூலம் அளித்தது ஆந்திர போலீசை கலங்க செய்துள்ளது. சித்தூர் : சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி...
Read moreசீன செயலியான டிக் டாக் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இந்தியாவில் உள்ள கிளையை மூடியதால் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். புதுடெல்லி...
Read moreமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற பேரணி ரத்துசெய்யப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். புதுடெல்லி : வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள்...
Read moreஆக்ராவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பிப்ரவரி 14 ம் தேதி மாணவிகள் பாய் பிரண்ட் இல்லாவிட்டால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்ற நோட்டீஸ் வெளியானதால் பெரும் அதிர்ச்சியை...
Read moreஹைதராபாத்தில் பணம் ஆசைக்காட்டி 18 பெண்களை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் : ஹைதராபாத்தை சேர்ந்த 45 வயதான ஒரு நபர்,...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh