கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவி உலகையே அச்சுறுத்தி...
Read moreவேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த இருக்கின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், சுமார்...
Read moreஆந்திராவில் பேராசிய தம்பதியினர் பெற்ற மகள் இருவரை மூடநம்பிக்கையால் அடித்து கொன்று நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர்: ஆந்திரா சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை...
Read moreதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது. புதுடெல்லி: இந்தியா முழுவதும் ஆண்டுதோறும்...
Read moreதமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில்...
Read moreகேரளாவில் சுற்றுலா சென்று யானையிடம் சிக்கி பேராசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் ஷஹானா சதர் (26). கோழிக்கோடு தாரு...
Read moreஇளம் தாயை 6 கி.மீ தூரம் காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சுமந்து சென்று ராணுவ வீரர்கள் சேவை செய்துள்ளனர். காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு...
Read moreவருகின்ற ஜனவரி 26 ம் தேதி முதல் சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாற்ற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா : மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய முயற்சியாக...
Read moreவருகின்ற ஜனவரி 26 ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் வங்கதேச படைகள் முதல் முறையாக பங்கேற்க உள்ளது. புதுடெல்லி : டெல்லியில் வருகின்ற 26...
Read moreகாஷ்மீரில் பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை 6 கி.மீ. தூக்கி சென்று ராணுவ வீரர்கள் உதவியுள்ளனர். காஷ்மீர் : கடந்த சில நாட்களாக...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh