பழைய ரூ.100 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மங்களூரு : ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் பேசியதாவது:- மார்ச் அல்லது...
Read moreஉத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதான இளம் பெண் பணியாற்ற இருக்கிறார். உத்தரகாண்ட் : இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினமானது நாளை (ஜனவரி 24...
Read moreபுதுச்சேரியில் கடலுக்கு அடியில் இருந்து 1 டன் முகக்கவசங்கள் சேகரித்து அகற்றப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி : கொரோனா பரவல் காரணமாக உலகம்...
Read moreவிவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய...
Read moreகேரளாவில் உணவு கொடுக்காமல் தாய், தந்தையை பூட்டிய வீட்டுக்குள் சித்ரவதை செய்த மகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது. கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி...
Read moreமகாராஷ்டிராவில் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுத்தேர்வுக்கான அட்டவணையை மாநில கல்விஅமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே...
Read moreகர்நாடகாவில் வெடி பொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர்.மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். கர்நாடகா மாநிலம் சிமோகா தாலுகாவில் உள்ள ஹுனசூரு...
Read moreபுதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து...
Read moreஓடும் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை கைகளில் தூக்கி மருத்துவனைக்கு ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திருவனந்தபுரம் ; கேரள மாநிலம் வடகரா பகுதியில்...
Read moreஎவரெஸ்ட்டில் கொட்டப்படும் உயிர்காக்கும் பொருட்களை கலைப்பொருட்களாக மாற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. எவரெஸ்ட் : எவரெஸ்ட்டில் ஆண்டுதோறும் பல சாகச வீரர்கள் சாகசங்களை மேற்கொள்ள பயணித்து...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh