இந்தியா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம்  ...

Read more

நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்படாது : வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக்கில் பகிரப்படாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் அதிக தனிநபர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலி...

Read more

கடத்தல் வழக்கில் பிரபல நடிகர் உறவினர் கைது

பெங்களூரு போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த விவேக் ஓபராய் யின் மைத்துனர் ஆதித்திய ஆல்வா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் பெங்களூருவைச்...

Read more

இந்தியாவில் அதிகரித்து வரும் பறவைகள் இறப்பு

இந்தியாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காகங்களும், பறவைகளும் இறந்து வருகின்றன. கடந்த 4 ஆம் தேதி ராஜஸ்தானில் 425...

Read more

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது : பிரதமர் மோடி

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லி : இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு...

Read more

இந்தியாவில் பெண் விமானிகள் புது சாதனை : முற்றிலும் பெண்கள் மட்டுமே இயக்கிய நீண்ட தூர விமானம் பெங்களூரில் வெற்றிகரமாக தரையிறங்கியது

பெண் விமானிகளால் மட்டுமே இயக்கப்பட்ட உலகின் மிக நீளமான விமான பாதைகளில் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான விமானம் வெற்றிகரமாக பெங்களூரில் தரையிறங்கியது. பெங்களூர்: உலகின் மிக...

Read more

ஹரியானாவிலும் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக்காய்ச்சல் : 4 லட்சம் பறவைகள் உயிரிழப்பு

ஹரியானாவில் பறவைக்காய்ச்சலின் தாக்குதலால் 4 லட்சம் பறவைகள் உயிரிழந்துள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில், இந்தியாவில் பறவைகளிடையே உயிர் பறிக்கும் மர்ம...

Read more

9 மாநிலங்களைத் தாக்கியது பறவைக் காய்ச்சல்

கொரானாவின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நாடே போராடிக் கொண்டு இருக்கும் வேளையில் பறவைக் காய்ச்சலும் தாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது. H5N1 வைரஸ் எனப்படும் "பறவை...

Read more

20 லட்சம் பரிசுத்தொகைக்காக போலி என்கவுன்ட்டர் : ஜம்மு- காஷ்மீரில் அரங்கேறிய கொடூரம்

ஜம்மு- காஷ்மீரில் 20 லட்சம் பரிசுத்தொகைக்காக போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்ட அம்ஷிபுரா பகுதியில்...

Read more

புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்த தடுப்பு நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா சூழ்நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லி...

Read more
Page 70 of 158 1 69 70 71 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.