இந்தியா

வேளாண் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்க வேண்டும் – பிரதமர் மோடி டுவீட்

வேளாண் அமைச்சர் தனது உணர்வுகளை விவசாயிகள் படிக்க வேண்டுமென  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி: டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும்...

Read more

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்ட ம் : பாஜக தலைவர் பிரேந்தர் சிங் ஆதரவு

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜகவின் மூத்தத் தலைவர் பிரேந்தர் சிங் ஆதரவு  தெரிவித்துள்ளார். தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 24 -...

Read more

சபரிமலையில் நாளை முதல் 5000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி : திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலையில் நாளை முதல் 5000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சபரிமலை: கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல...

Read more

என்ன நடந்தாலும் வேளாண் குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை ரத்து செய்ய முடியாது :பிரதமர் மோடி உறுதி

வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதராவிலை சட்டத்தை மட்டும் என்ன நடந்தாலும் ரத்து செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த...

Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது முடிவு எடுக்கப்போவதில்லை :டெல்லி உச்ச நீதிமன்றம்

வேளாண் மசோதா சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது தற்போது முடிவு எடுக்கப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த...

Read more

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் முறையீடு

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். புதுடெல்லி; தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்...

Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி நாள்தோறும் 5000 பக்தர்கள் அனுமதி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி நாள்தோறும் 5000 பக்தர்கள் அனுமதி வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை : கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர்...

Read more

சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : கர்நாடக உளவுத்துறை அறிவிப்பு

சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கர்நாடக உளவுத்துறை வெளியிட்டுள்ளது. பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து...

Read more

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மதகுரு உயிர்த்தியாகம் : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு உயிர்த்தியாகம் செய்துகொண்டார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்த்து...

Read more

ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்....

Read more
Page 82 of 158 1 81 82 83 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.