மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தப் பெண்ணை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில்...
Read moreடெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீர் பயணமாக...
Read moreவாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை மேலும் விரிவுபடுத்த, தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும்...
Read moreபொது விநியோக முறையில் புகுத்தியுள்ள நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கான போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்...
Read moreடெல்லியில் காற்று மாசை கருத்தில் கொண்டு, நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின்...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வந்தது திருப்பதி ஏழுமலையான் கோவிலும் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக...
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கவேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன்...
Read moreஉத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி, அடிக்கவும், ஆளையே தூக்கவும் தன்னை அணுகவும் எனும் விதத்தில் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச...
Read moreமனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமி நாசினியை தடை செய்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதன்...
Read moreமத்தியப் பிரதேசத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை காப்பாற்ற, மீட்புக் குழுவினர் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்....
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh