செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்து பெரும் கடனாளியாக மாறிய பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்லைன் விளையாட்டுகள்...

Read more

எளிமையான வேலை வேணுமா…தூய்மை பணியாளரை படுக்கையறைக்கு கூப்பிட்ட சூப்பர்வைசர்… செருப்படி கொடுத்த பெண்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பெண் தூய்மை பணியாளரை லாட்ஜுக்கு கூப்பிட்ட சூப்பர்வைசர்க்கு பெண்கள் செருப்படி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம்...

Read more

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்! தவிக்கும் தொழிலாளிகள்!!

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வழக்கு...

Read more

மூட நம்பிக்கையால் விபரீதம்… தாயின் அழுகிய உடலை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த சகோதரிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணம் செய்து...

Read more

நவராத்திரியை குறிக்கும் வகையில் கலர் கலராக ஆடை அணிய உத்தரவிட்ட வங்கி… இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பிய எம். பி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண உடைகளில் வர சொல்லி உத்தரவிட்ட வங்கி. காரசாரமான கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம். பி. அந்த கடிதத்தில், நவராத்திரிக்கு...

Read more

பூட்டிய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் மற்றும் இரு மகள்களின் சடலங்கள் … போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்

கோவில்பட்டியில் மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய், இரு மகள்கள் என 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது...

Read more

ஆட்டோ காரருடன் கூட்டு… பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டு

பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் செல்போனை திருடிக்கொண்டு ஆட்டோவில் தப்ப முயன்ற இருவரை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல்...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை...

Read more

தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் சீண்டல் : வட்டார கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக வேடசந்தூர் வட்டாரக் கல்வி அதிகாரி அருண்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியைகளுக்கு நேரிலும், செல்போன்...

Read more

விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம்… கார் ஏற்றிய விவகாரத்தில் அஜய் மிஸ்ரா ஆஜர்!!

அஜய் மிஸ்ரா ஆஜர்!! உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து. டெல்லி, உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் விவசாயிகளின் பேரணியில் மத்திய...

Read more
Page 126 of 365 1 125 126 127 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.