செய்திகள்

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும்...

Read more

புதுச்சேரி: கோவில் லட்சுமி யானையின் இறுதி ஊர்லத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர்...

Read more

மழையால் வந்த வினை: தொடரை இழந்த இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியை இந்தியா மழையால் இழந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதல்...

Read more

லட்சுமி யானையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை – புதுச்சேரி ஆளுநர்

புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக...

Read more

எகிப்து: தொல்பொருள் பணியின் போது தங்க நாக்கு கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

எகிப்தில் குவெஸ்னா கல்லறையில் தொல்பொருள் பணியின் போது தங்க நாக்குகள் கொண்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து இன்டிபென்டன்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, இப்பகுதியில் உள்ள கல்லறைகள் பண்டைய காலத்தின்...

Read more

சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மூச்சி திணறி பலி

தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் சிங் என்பவர் தனது மகன் சந்தீப் சிங் (8) பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல்...

Read more

அமெரிக்காவில் மின் கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் மொவ்ண்ட்கொமெரி ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி...

Read more

அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் மற்றும் புதுச்சேரி

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய...

Read more

தி.மலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு...

Read more

சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பொம்ரா வனப்பகுதியில், மீர்துர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து,...

Read more
Page 27 of 365 1 26 27 28 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.