செய்திகள்

பெய்ரூட் குண்டு வெடிப்பு: அம்மோனியம் நைட்ரேட் இத்தகைய வெடிப்புகளை எவ்வாறு உருவாக்குகிறது?

https://twitter.com/i/status/1290713089713696768  பெய்ரூட்டில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த ஏற்பட்ட பேரழிவுகரமான வெடிப்பு 100 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதோடு குறைந்தது...

Read more

அரசியல் வியூகம்-முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கருத்து

காமராஜர் செய்த அரசியல் ஆன்மீக அரசியல்.ஆன்மீக அரசியல் என்பது மண் சார்ந்தது.மதம் சார்ந்த்து இல்லை.மதம் என்பது அவரவது சொந்த விருப்பம் ஒரு பொருள் மீது நாட்டமில்லாமல் மக்களுக்கு...

Read more

கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றும் முதல்வர்...

Read more

தொடரும் கவனக்குறைவு-ஆந்திராவில் 3 குழந்தைகள் பலி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பாப்பன்னபாளையத்தில் நின்றிருந்த காரில்...

Read more

கோழிக்கோடு விமான விபத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற விபத்தில், விமானம் இரண்டாக உடைந்ததில் விமானிகள்...

Read more

யூகோ வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காத நிலையில், யூகோ வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர்...

Read more

நான் பதவிகளுக்காக தி.மு.க.விற்கு வந்தவன் அல்ல – துரைமுருகன் காட்டம்

நான் பதவிகளுக்காக தி.மு.க.விற்கு வந்தவன் அல்ல என்று துரைமுருகன் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏதோ எனக்கு பொதுச்செயலாளர்...

Read more

கேரள விமான விபத்து – விஜயகாந்த் இரங்கல்

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்க பதிவில், "கொரோனா காரணமாக, துபாயில் சிக்கியிருந்த...

Read more

கரிப்பூர் ஓடுபாதையில் துபாய்-கோழிக்கோடு ஏர் இந்தியா விமானம் இரண்டாகப் பிரிந்தது, பலர் காயமடைந்தனர்!!

துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் - இரண்டாகப் பிரிந்தது (கரிபூர்...

Read more
Page 338 of 365 1 337 338 339 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.