செய்திகள்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

ராஜ்பவன் மாளிகையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார். சென்னை, கிண்டியில் ராஜ்பவன் மாளிகை அமைந்துள்ளது. இந்த...

Read more

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை-2020ஐ தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும்...

Read more

சர்ச்சைக்குள்ளாகிவரும் youtube வீடியோக்கள்; தணிக்கை செய்ய வாரியம் அமைக்கக் கோரி வழக்கு

யூடியூப் , ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பதிவிடும் வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீபகாலங்களாக யூடியூப் ,...

Read more

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

சமூக வலைதளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு விடியோக்களை உடனடியாக நீக்கவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளது. தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி...

Read more

டெல்லியில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 70% குறைந்துள்ளது – ஐக்கிய நாடுகள் சபை

புதுடெல்லியில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு 70% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. டெல்லியில், கடந்த மாதங்களில் (லாக்டவுனில்) நைட்ரஜன் டை ஆக்சைடின்...

Read more

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை தொடங்கியது

காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதம்.பேருந்து போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவு...

Read more

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்- நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு

சுஷாந்த் சிங் ராஜ்புட் காதலி ரியா மீது ராஜ்புட் - தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம்...

Read more

நில அளவை, ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்

நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்...

Read more

நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு செல்ல- இ-பாஸ் பெற்றுள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு செல்ல அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்றுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார்...

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயின் பாதிப்பு அதி தீவிரமாக பரவிவருகிறது மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கும் சென்னையில்...

Read more
Page 348 of 365 1 347 348 349 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.