கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கந்தசஷ்டி பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான சுரேந்தர், புதுச்சேரி அரியாங்குப்பத்தில்...
Read moreநாம் வாழும் இவ்வுலகத்தில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சுமார் 748 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதாரமற்ற சுத்திகரிக்கப்படாத...
Read moreஉடலுக்குள் இருக்கும் உறுப்புக்கள் என்ன நிலவரத்தில் இருக்கின்றன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் எக்ஸ்ரேவின் அடுத்த அவதாரம்தான் சி.டி. ஸ்கேன்.(C T Scan). சாதாரண எக்ஸ்ரே ஓர்...
Read moreமுகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வெளியில் சென்று வந்தாலே பெரிய தவறு என்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்....
Read moreஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிருபர் சுப்பிரமணி என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். திருப்பதி திருமலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...
Read moreகொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் இந்த வைரஸ் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது எனும் கூற்று பலராலும் முன்வைக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பலரும் இதை ஆதரித்த...
Read moreஆந்திராவில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில்...
Read moreசென்னை: முருகனைப் பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். திமுகவுக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்வது...
Read moreநீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...
Read moreசென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh