கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதில் அதிகம் பாதிக்க படுபவர்கள் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், செய்தியாளர்கள் இவர்களில்...
Read moreகோவை: கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை உடனடியான கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து...
Read moreஇந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி...
Read moreதிருப்பூர்: திருப்பூரில் ஒரு வயது குழந்தைகள் உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 380 ஆகவும்...
Read moreஇந்தியாவில் இருந்து இன்று முதல், அமெரிக்காவுக்கு விமான சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த, மார்ச், 23 முதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து...
Read moreகோவையில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக...
Read moreதமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்...
Read moreதிருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பை தரக்கூடிய நூல் என பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி சமீபகாலமாக எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை...
Read moreகறுப்பர் கூட்டம் யு டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில்...
Read moreசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சரை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh