பீகாரில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பீகாரில் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள...
Read moreதமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும். தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம். மேலும் இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின்...
Read moreதிருப்பதியில் இன்று மேலும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்,பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட...
Read moreகாற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக...
Read moreசாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணம் அடைந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கை கடந்த...
Read moreதமிழகத்தில் மிகக் கடுமையாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருந்ததால் தான் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாக தமிழக...
Read moreமேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்....
Read moreலடாக் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வணிகர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அன்றாட...
Read moreதமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் எழுதினர்....
Read moreவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh