செய்திகள்

பீகாரில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு அமல்!

பீகாரில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 16 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பீகாரில் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள...

Read more

தங்கம் விலை இன்று…அதிரடி குறைவு!!!

தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும். தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம். மேலும் இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின்...

Read more

திருப்பதி கோயிலில் அதிகரிக்கும் கொரோனா; 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாற்ற புதிய வழிமுறை!..

திருப்பதியில் இன்று மேலும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்,பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட...

Read more

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம்!!!

காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக...

Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ!!!

சாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணம் அடைந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கை கடந்த...

Read more

மின்கட்டண கொள்ளைக்கு எதிராக போராட்டம் – தி.மு.க. அறிவிப்பு

தமிழகத்தில் மிகக் கடுமையாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருந்ததால் தான் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாக தமிழக...

Read more

கொரோனாவால் உயிரிழக்கும் அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி: மம்தா

மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்....

Read more

லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி விதிக்க அரசு திட்டம்!

லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வணிகர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அன்றாட...

Read more

+2 தேர்வு முடிவு வெளியானது

தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் எழுதினர்....

Read more

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம்...

Read more
Page 361 of 365 1 360 361 362 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.