தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மே மாதம் என்றால் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதும், மாணவர்கள் அதன்பின் என்ன...
Read moreசென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி...
Read moreகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 வயதான காவல் நிலைய உதவி ஆய்வாளர் டீக்காராமனும், அவரது 33 வயது மகனும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மகனுக்கு அறிகுறிகளே இல்லாமல் உடல்நிலை...
Read moreசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான சதவீதம், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். நொய்டாவை சேர்ந்த இரட்டை...
Read moreகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம்...
Read moreசென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரடங்கு...
Read moreஇங்கிலாந்தில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அறிக்கை அளித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 45...
Read moreகடந்த சில நாட்களாகவே செய்திகளில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தலைப்பு செய்தியை ஆக்கிரம்பித்துள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இருவர் இருந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது இதன்...
Read moreஇன்றைய தேதியில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்றாகும், தமிழகபெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம், மேலும்...
Read moreதமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh