ஆணாக மாறுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வீட்டை விட்டு ஓடி வந்த கல்லூரி மாணவியை காதலியுடன் சேர்த்து காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
Read moreபழங்குடியினச் சிறுமிகளை பாலியல் வன்கொடுகை செய்து தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த 3 பேருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அசாம் மாநிலத்தில் கோக்ரஜார் மாவட்டத்தைச்...
Read moreஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த திரைப்படவிழா9,...
Read moreதூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவு ஏற்பட்டு ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
Read moreஆந்திராவில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு காரணமாக மருத்துவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோடைக் காலம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
Read moreபிரபல இந்தி சினிமா நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் வரும் 14-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். சஞ்சய்...
Read moreஆஸ்கர் விருது வழங்கும் அகெடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் அமைப்பு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு...
Read moreமத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சால் இந்தி மொழி சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள...
Read moreதமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையை தர வேண்டுமென்றும் ‘கே ஜி எஃப் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர்...
Read moreமலையாள சினிமாவின் பிரபல நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞருமான ஸ்ரீனிவாசன் இருதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh