தாக்குதலைத் தொடங்கிய இந்தியா – Operation sindoor
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் ...
Read moreபஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் ...
Read moreதிமுக கவுன்சிலர் அரிவாளுடன் வெட்ட துரத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. https://twitter.com/bbctamil/status/1557597823012851712 திருச்சி மாவட்டம், தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்யாவின் கணவர் ...
Read moreதலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கினற்றில் சடலமாக கிடந்த பெண் வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியம் ஒன்றியம் செல்லரப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ...
Read moreஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை குழப்பம் இல்லாமல் கையாள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து ...
Read moreகொரோனா தொற்று காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக ...
Read moreவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கலர்பாளையம் கிராமத்தில் ...
Read moreஆஸ்திரேலிய பீச்சில், கோபக்கார ஆக்டோபஸ் தாக்கியதில் இளைஞர் ஒருவருக்கு கழுத்தில் தடிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஜியோகிராஃப் ...
Read moreலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் லேசர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை அன்று ...
Read moreதேனி கோடாங்கிப்பட்டியில் தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி : தேனி கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 73 வயதான சீதாலட்சுமி. ...
Read moreசீனாவில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து கத்திக்குத்து நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். பீஜிங்: சீனாவின் தெற்குப் பகுதியில் கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh