Tag: case

முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக ...

Read more

ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளாக தமிழ் பெண்ணை அடிமையாக நடத்தப்பட்ட துயரச் சம்பவம்..!!

ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளாக தமிழ் பெண்ணை அடிமையாக நடத்தப்பட்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் ...

Read more

சித்ரா கணவர் ஹேம்நாத் சிறையில் அடைப்பு : திசை திரும்பும் தற்கொலை வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு ...

Read more

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் விஜே சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ...

Read more

சூரப்பாவை உடனே துணைவேந்தர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்:முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுததியுள்ளார். சென்னை: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை உடனே ...

Read more

ஊழல் வழக்கு என்னை ஒன்றும் செய்யாது : சூரப்பா அதிரடி பேட்டி

ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை : ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று அண்ணா ...

Read more

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்…

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி’ தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா, ...

Read more

உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல் காந்தி ஆவேசம்

உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் என ராகுல்காந்தி டுவீட். உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் என ராகுல்காந்தி டுவீட். ...

Read more

பிரமாண்டப் படத்திற்குப் பின் ’’சுட்ட கதை’’ சமாச்சாரமா? ஷங்கரை துரத்தும் நீதிமன்ற வழக்கு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை திருடப்பட்டதாக தமிழ்நாடன் உயர்நீதிமன்றத்தில் எதிர்மனுதாக்கல். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை ...

Read more

கொரோனா சோதனையில் அடுத்த மற்றும் எளிதான முறை கண்டுபிடிப்பு!!!

கொரோனா என்னும் கொடிய நோயை கண்டறிய தற்போது 2 விதமான பரிசோதனைகள் வழக்கத்தில் உள்ளன. 1.ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை. 2. ஆன்டிஜன் கோவிட்-19 பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு மாதிரிகளை ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.