Tag: cm edapadi palanisamy

பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே பச்சை துரோகம் செய்யும் முதல்வர்: கனிமொழி பேச்சு

புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம், விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர்,  பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். ...

Read more

பொங்கல் பரிசு தேர்தல் நேரத்து லஞ்சம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எதிர்ப்பு!

பொங்கல் பரிசு தேர்தல் நேரத்து லஞ்சம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளர். 2021 தேர்தலுக்காக நேற்று சேலத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி ...

Read more

சட்டசபை தேர்தல் : முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக இன்று ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று நடைபெறுகிறது. சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ...

Read more

பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பு ஐந்து நாட்களுக்குள் வெளியாகும் : அமைச்சர் செங்கோட்டையன்…

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பு ஐந்து நாட்களுக்குள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு, கோபிச்செட்டி பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை ...

Read more

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி முதலமைச்சர் ஆய்வு செய்தார்… ஆய்விற்கு பின் வெளியான முக்கிய அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக மாறி, ...

Read more

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா!!! கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஜாக்கிரதை…

சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, சென்னை நேரு உள்விளையாட்டு ...

Read more

7.5% உள்ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டு அதிரடி காட்டிய தமிழக அரசு!!!

மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்திலும் ...

Read more

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பயிற்சியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை ...

Read more

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரமாண்ட கருத்துக்கணிப்பு

அதிமுக ஆட்சியைமக்க 50.2 சதவீதம் பேர் ஆதரவு வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மண் ஃபவுண்டேசன் மற்றும்சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38மாவட்டங்களிலும் ...

Read more

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு – முதலமைச்சர் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ...

Read more

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.