Tag: dindugal

பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் அடித்துக்கொலை… திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

நத்தம் அருகே பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக் ...

Read more

ஒன்றரை வயது குழந்தைக்கு எமனாக மாறிய உணவுப் பொருள்: கடைசியாக சாப்பிட்டது இதைத்தான் !

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கடலைப்பருப்பை அதிகமாக சாப்பிட்டு, தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் விஜய். ...

Read more

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை.. மீண்டும் அரங்கேறியுள்ள ஒரு துயர சம்பவம்..

ஒட்டன்சத்திரத்தில், ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கித்தராததால், 12-ஆம் வகுப்பு மாணவி ரித்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ...

Read more

திண்டுக்கல்லில் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நாசிக் தோள்” என்னும் இசைக் குழு

திண்டுக்கல்லில் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும், நாசிக் தோள் என்னும் இசைக் குழு , பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய இசைகளில், ...

Read more

திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தங்கள் காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மிகப் பிரபலமான பூ சந்தைகளில் திண்டுக்கல் பூச்சந்தையும் ...

Read more

விவசாயத்திற்கு பயன்படும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு திண்டுக்கல் பட்டதாரி அசத்தல்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎட் பட்டதாரி ஒருவர் தன் சொந்த முயற்சியில் விவசாய இயந்திரங்கள் செய்து அசத்தி வருகிறார். பெரிய ஜேசிபி இயந்திரம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்யும் ...

Read more

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இ-பாஸ் வழங்குவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ...

Read more

நிதிப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ...

Read more

முதல்வர் நாளை திண்டுக்கல், மதுரையில் ஆய்வு ; நாளை மறுதினம் நெல்லை, தென்காசி

திண்டுக்கல் மற்றும் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் நாளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுதினம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை ...

Read more

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.